'பயமறியான்' - தந்தி ஒன் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

x

இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் 'பயமறியான்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. பல ஆண்டுகளாக மழையின்றி தவிக்கும் கிராமத்திற்கு வரும் கதாநாயகன் ஆகாஷ், அந்த ஊரின் பண்ணையாருடைய மகளை காதலிக்கிறான். இதனிடையே, ஒரு பிரச்சனையில் இருந்து தனது காதலியை காப்பாற்றும் ஆகாஷ், அந்த ஊரில் மழைக்கு காரணமாக அமைகிறான். ஆகாஷ் அந்த ஊருக்கு வந்தது தற்செயலா? அல்லது ஊரைக் காப்பாற்றுவதற்காகவா? என்ற கோணத்தில் சுவாரசியமாக திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை, உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


Next Story

மேலும் செய்திகள்