"திரையரங்குகள் இருண்டு போகும்" - நெல்லையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

x

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, தான் சினிமாவில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி, அவர் நடிக்கும் கடைசி திரைப்படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்நிலையில், நடிகர் விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். குறிப்பாக, விஜய் திரைத்துறையை விட்டுப் போனால் திரையரங்குகள் இருண்டு போகுமென்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்