லாரன்ஸின் மக்கள் சேவையை நேரில் பார்த்து பூரித்த எஸ்.ஜே.சூர்யா - புல்லரித்து சொன்ன வார்த்தை

x

லாரன்ஸின் மக்கள் சேவையை நேரில் பார்த்து பூரித்த எஸ்.ஜே.சூர்யா - புல்லரித்து சொன்ன வார்த்தை

நடிகர் ராகவா லாரன்சின் மாற்றம் அமைப்பின் மூலம் காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு டிராக்டர் வழங்கப்பட்டது...

இளைஞர் பத்ரி என்பவர் வாழ்வாதாரம் ஏதுமின்றி விவசாய கூலியாக பணிபுரிந்து வரும் நிலையில் அவருக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் புதிய டிராக்டரை நடிகர்கள் லாரன்சும், எஸ்.ஜே.சூர்யாவும் வழங்கினர்... முன்னதாக இருவருக்கும் மேளதாளம் முழங்க, பூ மழை தூவி சிலம்பாட்டம், மான் கொம்பு ஆட்டம் ஆடி கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்