பிரபல இயக்குநர் திடீரென தூக்கிட்டு த*கொலை - அதிர்ச்சியில் திரையுலகம்

x

வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் இயக்குநர் ரவிசங்கர் தற்கொலை செய்துக்கொண்டதாக வெளியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் வார இதழில் பணியாற்றிவிட்டு இயக்குனர் விக்ரமன் படங்களில் பணியாற்றியுள்ள ரவிசங்கர், சூர்யவம்சம் படத்தில் ரோசாப்பூர் சின்ன ரோசாப்பூ உட்பட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். எனினும், போதிய வாய்ப்பு கிடைக்காமல் சென்னையில் தனிமையில் வசித்து வந்த ரவிசங்கர், கே.கே. நகரில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். "ரோசாப்பூ சின்ன ரோசாப்பு" காற்றில் கரைந்து போனதாக அவரது நண்பர் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்