உயிர் ரசிகரையே துள்ளத்துடிக்க கொன்ற கொடூரம்..! தர்ஷனுக்கு எதிராக கொதித்தெழுந்த சுதீப்

x

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகாசாமியை கொடூரமாக கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். நீதி வேறு நட்பு வேறு என விளக்கிய அவர், ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்... மேலும்

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்