#BREAKING || நடிகரின் சர்ச்சை பேச்சு - ஏடிஜிபிக்கு பறந்த முக்கிய உத்தரவு

x

சாதி தொடர்பாக நடிகர் கார்த்திக் குமார் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியான விவகாரம்/"15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்"/சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு, தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவு/அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து புகாரின் அடிப்படையில் நடவடிக்கை/பேசியது கார்த்திக் குமார் தான் என கண்டறியும் பட்சத்தில் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என தகவல்///4/நடிகரின் சர்ச்சை பேச்சு - விசாரணை நடத்த உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்