"ஏன் இவ்வளவு அவசரம் நண்பா?" பாடகர் கே.கே. மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

"ஏன் இவ்வளவு அவசரம் நண்பா?" கே.கே. மறைவு - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் "திறமைமிகு கலைஞர்களின் ஒருவர் கே.கே"
x

பாடகர் கேகே மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், அன்பிற்குரிய நண்பா, ஏன் இவ்வளவு அவசரம் நண்பா? என சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். கே.கே.வை போன்ற திறமைமிகு பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் வாழ்க்கையில் எதையும் தாங்கும் வலிமையை கொடுப்பதாக புகழ்ந்துள்ளார். மின்சார கனவு படத்தின் மூலம் பாடகர் கே.கே.வை ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்