பாலியல் பிரளயம் உருவாக காரணமான பிரபல நடிகை அந்தர் பல்டி..? திடீர் திருப்பம் | Thanthitv

x

கேரளாவில் ஹேமா கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா முதல் ஆளாக கேரளா இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றம் சாட்டினார். அவர் இமெயில் மூலம் அனுப்பிய புகாரின் படி, இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணை குழுவிடம் நேரில் வாக்குமூலம் அளிப்பதை தவிர்க்கும் விதமாக தன்னந்தனியாக சில நாட்களுக்கு வெளியூர்களில் யாத்திரை செல்வதாக ஸ்ரீலேகா மித்ரா அறிவித்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்