'நானே வருவேன்' படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு

நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
x
நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தின் மூலம் சகோதரர்களான செல்வராகவன் - தனுஷ் இணைந்தனர். கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அவ்வப்போது படப்பிடிப்பு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வந்தது. இந்த சூழலில், படப்பிடிப்பு நிறைவடைந்ததாக போட்டோவை பகிர்ந்து தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனுஷ் உடன் பயணித்தது மகிழ்ச்சியான தருணம் என இயக்குநர் செல்வராகவனும் நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்