"அப்பாவின் கடைசி ஆசை அந்த கார்..." - சரண் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

சென்னை தி. நகரில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலை சங்க அரங்கத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
x
சென்னை தி. நகரில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலை சங்க அரங்கத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் SPB சரண், இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். எஸ்.பி.பியின் பாடல்களை பாடிய அவரின் குடும்பத்தினர், அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி. சரண் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்