போதை பார்ட்டியில் சிரஞ்சீவியின் தம்பி மகள் கைது!

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தின் கதா நாயகி நிஹாரிகா போதை பார்ட்டியின் போது போலீசில் சிக்கியுள்ளார்.
x
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தின் கதா நாயகி நிஹாரிகா போதை பார்ட்டியின் போது போலீசில் சிக்கியுள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் மூத்த தம்பி நாக பாபுவின் மகள் நிஹாரிகா, விஜய் சேதுபதியுடன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் போதை விருந்தின் போது போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டநிலையில் போதை பார்ட்டியில் கலந்துகொண்ட நிஹாரிகா மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்