BREAKING || நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

BREAKING || நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x

BREAKING || நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டுமென நடிகர் விசாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக அன்புச்செழியனிடமிருந்து பெற்ற ரூ. 21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது அந்த தொகையை செலுத்தானல்மல் "வீரமே வாகை சூடும்" படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க கோரி லைகா வழக்கு மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்து, டிபாசிட் ரசீதை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

Next Story

மேலும் செய்திகள்