வெளியானது "எதற்கும் துணிந்தவன்" - பாமக எதிர்ப்பால் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை காண வந்தவர்களிடம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை காண வந்தவர்களிடம் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெளியானது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் சூர்யா படத்தை வெளியிட பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், படம் பார்க்க வந்த ரசிகர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்