"கலெக்டருக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது?" கொந்தளித்த தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவர்

Update: 2024-09-27 12:38 GMT

ஆசிரியர்களை இழிவுபடுத்துவது மாவட்ட ஆட்சியர்களுக்கு அழகல்ல என தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்மையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரும், அவரைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சியரும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டது ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெவித்த தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவர் அண்ணாமலை, மாவட்ட ஆட்சியர்களின் செயலை கடுமையாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்