#Breaking : இளைஞர் மீது ஏறி இறங்கிய கார்... சென்னையை நடுங்க வைத்த ஆந்திர MP மகளுக்கு ஜாமின்

Update: 2024-06-18 14:14 GMT

சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் நடைமேடையில் படுத்திருந்த சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம்/விபத்தை ஏற்படுத்திய ஆந்திர எம்.பி.,யின் மகள் பீடா மாதுரி ஜாமினில் விடுவிப்பு/அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் பீடா மாதுரி மீது வழக்கு பதிவு/ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி., மகள் பீடா மாதுரியை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின் ஜாமினில் விடுவித்துள்ளனர்////3/விபத்தில் இளைஞர் பலி - ஆந்திர எம்.பி., மகள் ஜாமினில் விடுவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்