"அரசியல் சட்டத்தின் முகவுரைகளை ஆளுநர் பின்பற்றவில்லை" - கி.வீரமணி குற்றச்சாட்டு

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழக ஆளுநர் நடந்து கொள்வதாக திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2022-04-01 10:14 GMT
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழக ஆளுநர் நடந்து கொள்வதாக திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூர் பெரியார் திடலில் அக்கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய அவர், அரசியல் சட்டத்தில் உள்ள முகவுரைகளை ஆளுநர் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினர். மேலும், ஆளுநர் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்