மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரை பெண்ணை பாராட்டிய பிரதமர் மோடி | PM Modi | Thanthitv

Update: 2024-09-29 16:50 GMT

மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்றும் இந்த மழைக்காலம் தண்ணீரை சேமிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்டுவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்