கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் மீது ஏறி இறங்கிய பஸ் - நெஞ்சை பதறவைக்கும் காட்சி

Update: 2024-09-27 12:15 GMT

கர்நாடக மாநிலத்தில் அலட்சியமாக சாலையை கடந்த பெண்ணின் மீது அரசுப்பேருந்து ஏறி இறங்கியதில், பெண்ணின் இரு கால்களும் நசுங்கியது.

தும்மக்கூர் மாவட்டம் தேவராஜ அரஸ் பேருந்து நிலையம் அருகே சாலையின் இருபுறத்தையும் நோட்டமிடாத பெண் ஒருவர், அலட்சியமாக சாலையை கடந்தார். அவர் மீது மோதிய அரசுப்பேருந்து, அவரது இரு கால்கள் மீதும் ஏறி இறங்கியது. இதில் அவரது இரு கால்களும் நசுங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்