சுட்டெரிக்கும் வெயிலால் விலங்குகள் தவிப்பு - குளிர்ச்சியாக வைக்க சிறப்பு ஏற்பாடு

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் விலங்குகள் தவித்து வருகின்றனர்.

Update: 2022-03-31 13:24 GMT
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் விலங்குகள் தவித்து வருகின்றனர். இதனால் வழக்கத்திற்கு மாறாக ஒருவித அசாதாரண நிலையில் விலங்குகள் வலம் வந்தன.இந்நிலையில், விலங்குகளை குளிர்ச்சியாக வைக்கவும், வெப்பத்தை தணிக்கவும் பூங்கா சுற்றிலும் பூங்கா நிர்வாகம் சார்பில் செயற்கை அருவிகள், குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்