தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அவசர உத்தரவு

x

வடகிழக்கு பருவமழை துவங்குவதை ஒட்டி பள்ளிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில் பள்ளிகளில் பாதுகாப்பான மின்சாரத்தை உறுதிபடுத்துதல், அச்சுறுத்தக்கூடிய கட்டிடங்களை அகற்றுதல், நீர்நிலைகளுக்கு அருகே மாணவர்கள் செல்வதை தடுத்தல் உள்ளிட்ட 30 வகையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்