13 ஆண்டுக்கு பிறகு கிடைத்த பொக்கிஷம்.. தந்தை கண்ணில் தெரிந்த ஏக்கம்.. ஆனந்த கண்ணீரில் உருகிய மகன்

x

13 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பஞ்சாப் மேஜர் கந்தர்வ்சிங்கை, விஜயநாராயணம் காவல் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டில் கந்தர்வ்சிங் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளாக கந்தர்வ்சிங்கை தேடி வந்த அவரது மகன்கள் தமிழகம் வந்து தந்தையை பார்த்து கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்த‌து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்