அன்ன நடை போட்டு அட்டகாசம் செய்யும் சக்கை கொம்பன்.. மிரள வைக்கும் பகீர் வீடியோ

x

குமுளி - மூணாறு தேசிய நெடுஞ்சாலை, சாந்தான்பாறையில் அமைந்துள்ள ரேஷன் கடையில், சக்கை கொம்பன் காட்டு யானை புகுந்தது. பின்னர் அங்கிருந்த அரிசியை முழுவதுமாக ருசி பார்த்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப்பின், சக்கை கொம்பன் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்டினர். இதே ரேஷன் கடையை ஏற்கனவே அரிசி கொம்பன் காட்டு யானை சூறையாடியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்