"உண்மையை மறைத்து சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்"

உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்தார்.
x
உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்தார். சம்பள பாக்கி நான்கு கோடி ரூபாயை வழங்காமல், படங்களை வெளியிட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்தார். card 2 இதற்கு பதில் மனு தாக்கல் செய்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, card 3 மிஸ்டர் லோக்கல் படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். card 4 அந்த படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மீதமுள்ள தொகையை வழங்க வேண்டாம் என, சிவகார்த்திகேயன் கூறியதாக மேற்கோள்காட்டினார். card 5 உண்மை தகவல்களை மறைத்து சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை  அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, ஞானவேல் ராஜா தனது மனுவில் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்