BREAKING || 4 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது.
x
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது. வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் கைது. ஒரு விசைப்படகில் இருந்த 4 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்ட மீனவர்களை ஊர்காவல்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்வதாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்