"தொழிலாளர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும்" திமுக எம்பி மத்திய அரசுக்கு கோரிக்கை

தொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களை விவாதிக்க இந்திய தொழிலாளர்கள் மாநாட்டை மத்திய அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என திமுக எம்பி சண்முகம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்
தொழிலாளர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும் திமுக எம்பி மத்திய அரசுக்கு கோரிக்கை
x
தொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களை விவாதிக்க இந்திய தொழிலாளர்கள் மாநாட்டை மத்திய அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என திமுக எம்பி சண்முகம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். பூஜ்ய நேரத்தில் பேசிய அவர், தொழிலாளர் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க தொழிலாளர்கள் அரசு மற்றும் நிறுவனங்கள் பங்குபெறும் இந்த மாநாடு மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு தொழிலாளர் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சண்முகம் அப்போது கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்