ரயில் முன் பாய்ந்த அரசியல் கட்சி பிரமுகர் - சாவுக்கு 3 பத்திரிகையாளர்கள் காரணம் என வீடியோ!
குப்பம் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் பார்த்தசாரதி, அரசு விதிமுறைப்படி ஓய்வுபெறும் சூழலில் உள்ளார்
குப்பம் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் பார்த்தசாரதி, அரசு விதிமுறைப்படி ஓய்வுபெறும் சூழலில் உள்ளார். ஆனால், தனது பதவிக்காலத்தில் திருவிழா ஏதும் நடக்காததால், நடப்பாண்டு திருவிழாவை முடித்துவிட்டு பதவி விலகுவதாக கூறியுள்ளார். இதையேற்காத நிலையில், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரபல தெலுங்கு பத்திரிகை நிருபர்கள் 3 பேரை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story