"உக்ரைன் நிலை இந்தியாவுக்கு வரலாம்" - ராகுல் காந்தி எச்சரிக்கை!

உக்ரைனுக்கு ரஷ்யா செய்ததை இந்தியாவிற்கு சீனா செய்யலாம் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
x
"உக்ரைன் நிலை இந்தியாவுக்கு வரலாம்" - ராகுல் காந்தி எச்சரிக்கை

உக்ரைனுக்கு ரஷ்யா செய்ததை இந்தியாவிற்கு சீனா செய்யலாம் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். டெல்லியில் செய்தியாளரிடம் பேசிய அவர், டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களை உக்ரைனுக்கு சொந்தமானது என ஏற்காத ரஷ்யா படையெடுத்துள்ளது என்றார். இங்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உங்களுடையது இல்லை என இந்தியாவிடம் கூறும் சீனா அங்கேயே படைகளை நிறுத்தியிருப்பதாகவும், ரஷ்யா உக்ரைனில் செயல்படுத்திய மாதிரியை இங்கு சீனாவும் செய்யலாம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்