Breaking | ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி

ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி.
x
ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி. அரசு பள்ளி வளாகத்தில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என ஏற்கனவே உத்தரவு. உத்தரவை கடைபிடிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம். அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதை ஏற்று சிறை தண்டனையில் இருந்து விலக்கு அளித்தது ஆந்திர உயர்நீதிமன்றம். ஒரு வருடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாதம் ஒருமுறை பணியாற்றி சொந்த செலவில் உணவளிக்க உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்