2 தலை, 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை !

மத்திய பிரதேசத்தில் இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
x
2 தலை, 3 கைகளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை ! ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை...மத்திய பிரதேசத்தில் இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜாவ்ரா பகுதியை சேர்ந்த ஷாஹீன் என்ற பெண்ணிற்கு ரத்லம் மருத்துவமனையில் இரண்டு தலை மற்றும் மூன்று கைகளுடன் குழந்தை பிறந்தது. இரட்டையர் போன்று தோற்றமளிக்கும் குழந்தை இந்தோர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு தலையுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் உயிர்ப்பிழைக்க வாய்ப்பில்லை என்ற மருத்துவர்கள் தெரிவித்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்