"கொரோனா 4வது அலை".. "யாரும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது" - தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

கொரோனா 4வது அலை வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது மிதமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாக புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா 4வது அலை வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது மிதமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாக புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்