சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டம்... விலை உயர்வுக்கு எதிர்ப்பு

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலிண்டரை பாடை கட்டி தூக்கி பேரணியாக வந்த அவர்கள், சாலையில் அமர்ந்து, விறகு அடுப்பில் சமைத்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட காங்கிரஸ் தொண்டர்கள், விலை உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்