காதலனுடன் பேசிக்கொண்டிருந்த 21 வயது இளம்பெண் பலாத்காரம் ..!

கடலூரில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
x
கடலூரில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். காதலுடன் பேசிக்கொண்டிருந்த 21 வயது இளம்பெண் பலாத்காரம் காதலனுடன் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பெண் செல்போனில் வீடியோ எடுத்துவிட்டதாக காதலனை மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர்.

Next Story

மேலும் செய்திகள்