ஆவியூர் குவாரி வெடி விபத்து - அதிரடி காட்டிய போலீசார்.. வெளியான தகவல்

x

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம்/வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு/"குவாரியின் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் சேது என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது"


Next Story

மேலும் செய்திகள்