#BREAKING || விருதுநகரில் 3 பேர் துடிதுடித்து இறந்த கோர சம்பவம்.. முதல்வர் இரங்கல்

x

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் - முதலமைச்சர் ஸ்டாலின். வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் - முதலமைச்சர்.


Next Story

மேலும் செய்திகள்