மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் பாதுகாப்புப் படையினர், நக்சல் இடையே துப்பாக்கி சூடு...
  • இரண்டு பெண் நக்சலைட்டுகள் உட்பட 7 பேர் கொலை..
  • நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
  • 100க்கும் மேற்பட்ட இ-மெயில் ஐடி-க்களை டேக் செய்து ஒரே நேரத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு...
  • புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரம்..
  • தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..
  • சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை..
  • நீதிமன்ற காவலை 36வது முறையாக நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..
  • ஓபிசி, பட்டியலினத்தவரின் இடஒதுக்கீட்டை பறித்து வாக்கு வங்கிக்கு வழங்க காங்கிரஸ் திட்டம்...
  • பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்..

Next Story

மேலும் செய்திகள்