#BREAKING || விருதுநகரை அதிரவிட்ட குவாரி வெடிவிபத்து... பங்குதாரர் சரண்

x

ஆவியூர் வெடி விபத்தில் குவாரியின் பங்குதாரர் சேது என்பவர் ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்து அவரிடம் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்