"டார்கெட் சென்னை,மதுரை,மானாமதுரை" - ஒற்றை கடிதத்தால் பரபரப்பை கிளப்பிய முதியவர்

x

தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த முதியவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை உட்பட மதுரை, மானாமதுரை என பல்வேறு ரயில் நிலையங்களுக்கு மதுரை, பழங்காநத்தத்தை சேர்ந்த குமரேசன் என்ற முதியவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கடிதம் மூலம் முதியவர் மிரட்டல் விடுத்த இந்த விவகாரத்தில், முதியவர் குமரேசனை கைது செய்த மதுரை ரயில்வே போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்