#BREAKING || சென்னை மக்கள் மறந்தும் இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.. உயிருக்கே அபாயம்
- "கடும் வெயில் வாட்டி வதைப்பதால் சென்னை மக்கள் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே வர வேண்டாம்"
- மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
- வெளியே வந்து விளையாடுவது, தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
- வெயில் அதிகமாக இருப்பதால் மது அருந்த வேண்டாம் - மாவட்ட நிர்வாகம்
- தண்ணீர், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும் - சென்னை மாவட்ட நிர்வாகம்
- எளிதில் ஜீரணமாகும் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும் - சென்னை மாவட்ட நிர்வாகம்
Next Story