உத்தரப்பிரதேசத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை கட்டையால் விரட்டியடித்த இளைஞர்கள்காட்சி...

x

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில், ஹத்வா என்ற கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையை இளைஞர்கள் கட்டையால் அடித்து விரட்டியடித்தனர்.. இது தொடர்பான கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராஜாவிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்